ஆளுநர் சுரேன் ராகவனுக்கு சி.வி.கே பதிலடி

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனால் ஐ.நா மனித உாிமைகள் பேரவையில் தமிழ் மக்களுடைய நலன்சாா்ந்து எந்தளவுக்கு பேச முடியும் என்பது மிகப்பெரும் கேள்விக் குறி என வடமாகாணசபை அவைத்தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளாா்.  ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டம் தொடர்பாக சீ.வீ.கே.சிவஞானம் ஆளுநர் சுரேன் ராகவனுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில், இந்த கூட்டம் தொடர்பாக எமக்கும் ஏனைய முன்னாள் மாகாண சபை உறுப்பினர்க ளுக்கும் தங்கள் … Continue reading ஆளுநர் சுரேன் ராகவனுக்கு சி.வி.கே பதிலடி